ஒரு சாதாரண மனிதனை
சரித்திர நாயகனாக
ஒருபோதும் சித்தரிக்காதீர்கள் .....
காதலுக்காக குடிபோதையில்
மடிந்த மனிதனை
உங்கள் போராளியாக கருத்தரிக்காதீர்கள் ....
சாதியம் பேசவோ
ஒரு மனிதனின் சாவில்
சத்தம்போட்டு சிரிக்கவோ
நான் சொல்லவில்லை ....
செய்யும் தொழிலே தெய்வம்
என்றால் நிச்சயம்
தொழிலை கொண்டு உருவான
சாதி ஒழிக்கப்படத்தான் வேண்டும் .....
பிறப்பு சான்றிதல் முதல்
இறப்பு சான்றிதல் வரை
அத்தனையிலும் சாதியம்
வேண்டாமென களம் இறங்குங்கள்
நானும் கை கோர்க்கிறேன் ....
இளவரசனின் மரணத்துக்காக
போராட துடிக்கும் முற்போக்குவாதிகள்
ஏன் திவ்யா தந்தையின் இறப்பை
கடுகளவும் கண்டுகொள்ளவில்லை ...
இப்பொழுது கதறி அழும் நீங்கள்
ஏன் அன்று ஒரு தகப்பனின்
மரணத்தில் துளி அளவும்
கண்ணீர் சிந்தவில்லை ....
இந்த மனிதநேயம் அப்பொழுது
ஏன் மடிந்து போனது
உங்களது சமத்துவம்
அப்பொழுது ஏன் மரத்துப்போனது....
உங்கள் பார்வையில்
உயர் குடியில் இறந்தால்
அவன் சாதியவாதி ...
தாழ்குடியில் மடிந்தால்
அவன் போராளி ...
மனிதனை மனிதனாய் பாருங்கள்
சாதியனாய் அல்ல....
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
சரித்திர நாயகனாக
ஒருபோதும் சித்தரிக்காதீர்கள் .....
காதலுக்காக குடிபோதையில்
மடிந்த மனிதனை
உங்கள் போராளியாக கருத்தரிக்காதீர்கள் ....
சாதியம் பேசவோ
ஒரு மனிதனின் சாவில்
சத்தம்போட்டு சிரிக்கவோ
நான் சொல்லவில்லை ....
செய்யும் தொழிலே தெய்வம்
என்றால் நிச்சயம்
தொழிலை கொண்டு உருவான
சாதி ஒழிக்கப்படத்தான் வேண்டும் .....
பிறப்பு சான்றிதல் முதல்
இறப்பு சான்றிதல் வரை
அத்தனையிலும் சாதியம்
வேண்டாமென களம் இறங்குங்கள்
நானும் கை கோர்க்கிறேன் ....
இளவரசனின் மரணத்துக்காக
போராட துடிக்கும் முற்போக்குவாதிகள்
ஏன் திவ்யா தந்தையின் இறப்பை
கடுகளவும் கண்டுகொள்ளவில்லை ...
இப்பொழுது கதறி அழும் நீங்கள்
ஏன் அன்று ஒரு தகப்பனின்
மரணத்தில் துளி அளவும்
கண்ணீர் சிந்தவில்லை ....
இந்த மனிதநேயம் அப்பொழுது
ஏன் மடிந்து போனது
உங்களது சமத்துவம்
அப்பொழுது ஏன் மரத்துப்போனது....
உங்கள் பார்வையில்
உயர் குடியில் இறந்தால்
அவன் சாதியவாதி ...
தாழ்குடியில் மடிந்தால்
அவன் போராளி ...
மனிதனை மனிதனாய் பாருங்கள்
சாதியனாய் அல்ல....
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா







.jpg)

